மக்கள் பலவகையான துறைகளில் மனம் நாட்டம் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.அவர்களிடம் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் அரசியல் மட்டுமே பேசுவது அவர்கள் முழுவதுமாக கவனிப்படதில்லை.மக்களின் அன்றாட வாழ்வில் நிலவும் அனைத்திலும் மார்க்சியவாதிகள் கலந்துறவாட வேண்டும்.அவர்களின் பேச்சை கேட்கும் செவிகளும் நமக்கு தேவை.அதுவே மக்களின் நட்பை வளர்க்கும்
No comments:
Post a Comment